கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண அவர்கள் 2020.02.14 ஆந் திகதி நாகொடை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பொருட்களை கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டார். இங்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட்டப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டன.
Observation Visit to the Department of Export Agriculture
Latest News
- தென்னை பயிர்ச்செய்கை சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா
- வாசனைச்சரக்குப் பொருட்களுக்கான கட்டிடத்தின் புதிய தகவல் மையத்தை திறந்து வைத்தல்
- தரிசாக கைவிடப்பட்டுள்ள வயல்களில் மீண்டும் நெற் பயிரிடல் அத்தோடு ஜோசன் முறையில் தென்னை மற்றும் செவ்விளநீர் கன்றுச் செய்கைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தல்
- கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் இலங்கைக்கான மலேசியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
- தேயிலை மற்றும் தென்னை பயிரிடப்பட்ட நிலங்களில் மாதிரி வனவியல் முன்னோடி திட்டம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி