கடந்த 2020.06.01 ஆந் திகதியன்று கெளரவ பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண அவர்களின் தலைமையின் கீழ் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்குரிய உத்தியோகத்தர்களுடன் சந்திப்பொன்று நடைபெற்றது. இச் சந்தர்ப்பத்திற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதிக் கமத்தொழில் அமைச்சின் பதிற் கடமையாற்றும் செயலாளரான திரு. அநுராதா விஜேகோன் அவர்களும் கலந்து கொண்டார்கள். அவ்வந்த பெருந்தேட்டங்களில் காணப்படும் பிணக்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இங்குகலந்துரையாடப்பட்டது.
Hon.Minister meets the officers of State Plantation Corporation
Latest News
- தென்னை பயிர்ச்செய்கை சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா
- வாசனைச்சரக்குப் பொருட்களுக்கான கட்டிடத்தின் புதிய தகவல் மையத்தை திறந்து வைத்தல்
- தரிசாக கைவிடப்பட்டுள்ள வயல்களில் மீண்டும் நெற் பயிரிடல் அத்தோடு ஜோசன் முறையில் தென்னை மற்றும் செவ்விளநீர் கன்றுச் செய்கைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தல்
- கௌரவ பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரனவிற்கும் இலங்கைக்கான மலேசியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
- தேயிலை மற்றும் தென்னை பயிரிடப்பட்ட நிலங்களில் மாதிரி வனவியல் முன்னோடி திட்டம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி